Sunday, August 19, 2012

அவள்

குழந்தையின் அழுகை தாய்க்குத்

தான் தெரியும்

மேகத்தின் மழை வானத்துக்குத்

தான் தெரியும்

பூவின் தேன் வண்டுக்குத்

தான் தெரியும்

முள்ளின் சத்தம் கடிகாரத்துக்குத்

தான் தெரியும்

கொலுசின் ஓசை பெண்ணுக்குத்

தான் தெரியும்

பெண்ணின் அழுகை அவளுக்குத்

தான் தெரியும் !!!

No comments:

Post a Comment